பெங்களூரு : ”நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, ஐந்து நாட்களில், 3.5 லட்சம் தேசிய கொடிகள் விற்பனையாகியுள்ளது,” என கர்நாடக முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் கூறியதாவது:நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, தபால் நிலையம் மூலம், 7.5 லட்சம் தேசிய கொடிகள் விற்க திட்டமிட்டுள்ளது.
இம்மாதம் 3ம் தேதி துவங்கிய விற்பனையில், முதல் ஐந்து நாட்களில் 3.5 லட்சம் கொடிகள் விற்பனையாகியுள்ளன.மீதமுள்ள கொடிகள், வரும் 12ம் தேதிக்குள் விற்க முடிவு செய்துள்ளோம்.பருத்தியில் கோடிக்கணக்கான தேசிய கொடி உருவாக்க குறைந்தபட்சம் ஓராண்டாகும். இதை தவிர்க்கும் வகையில், பாலிஸ்டரில் செய்ய மத்திய ஜவுளித்துறை முடிவு செய்தது. எனவே, பருத்தியை ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : ”நாட்டின் சுதந்திர அமுத பெருவிழாவை ஒட்டி, ஐந்து நாட்களில், 3.5 லட்சம் தேசிய கொடிகள் விற்பனையாகியுள்ளது,” என கர்நாடக முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜேந்திர குமார்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்