புதுடில்லி: செஸ்ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்கள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள் என பிரதமர் தனது சமூக வலை தள பக்கத்தில்கருத்து பதிவிட்டு உள்ளார்.
பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக அரசும் தமிழக மக்களும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் .இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
புதுடில்லி: செஸ்ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்கள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள் என பிரதமர் தனது சமூக வலை தள பக்கத்தில்கருத்து பதிவிட்டு உள்ளார். nsmimg980490nsmimg பதிவில் அவர் குறிப்பிட்டு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்