மசினகுடி – கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

மசினகுடி: மாயார் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் மசினகுடி – கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசினகுடி – கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.