கவர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது – கே.எஸ். அழகிரி

பாப்பாரப்பட்டி:
வர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், 75வது சுதந்திர தினவிழா பாத யாத்திரையை,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவர்னர் மாளிகையில் அரசியல் நடவடிக்கை கூடாது என்றும், அந்த மாளிகைக்குள் சில அரசியல் மரபுகள் உள்ளன. அதைத்ததான் அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறினார்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.