பீய்ஜிங்: பிரிட்டனை தொடர்ந்து, சீனாவிலும் பெரும்பாலான மாகாணங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.
சீனாவின் தென்கிழக்கில் 20–க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 66 நதிகள் வறண்டு பாலவனமாகின.இதற்கு காரணம் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ, அனல் காற்று, கோடை வெப்பம் என கூறப்படுகிறது. வற்றாத ஜீவ நதிகள் இன்று வறண்டு போய் பாலைவனமாக காட்சியளிப்பதை பல்வேறு ஊடங்கள் புகைப்படங்களாக செய்தி வெளியிட்டு அரசை எச்சரித்துள்ளன.
இதையடுத்து இம்மாகாணங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து சீன அரசு நீர்நிலைகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பீய்ஜிங்: பிரிட்டனை தொடர்ந்து, சீனாவிலும் பெரும்பாலான மாகாணங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. சீனாவின் தென்கிழக்கில் 20–க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 66
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்