சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், 94, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்.
இவர், கடந்த ஜூன் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக, பஞ்சாபில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்; பின், குணமடைந்து வீடு திரும்பினார்.இந்நிலையில், காய்ச்சல் காரணமாக நேற்று சண்டிகரில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.
சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், 94, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பஞ்சாப் மாநிலத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்