ஹைதராபாத்,தெலுங்கானாவில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வர்தன்னாபேட்டையில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் தயாரித்து வைத்த உணவில், ஒரு பல்லி இறந்து கிடந்தது. இதுபற்றி, ஒரு மாணவி சமையல்காரரிடம் கூறினார். ஆனால், அது பச்சை மிளகாய் என அவர் கூறி விட்டார்.இந்நிலையில், அந்த உணவை சாப்பிட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவர்கள் வாரங்கல் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்,தெலுங்கானாவில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்