புதுடில்லி: பிரதமருக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் செப்.17-ல் ஏலம் விடப்பட உள்ளது.
பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட கடவுள் சிலைகள் மற்றும் சில பொருட்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள், டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பொருட்களை ஏலம் விட முடிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் நிதி மக்கள் நிலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதையடுத்து இப்பொருட்களை வரும் செப்.17-ம் தேதி ஆன்லைன் மூலம் துவங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலம் வாயிலாக திரட்டப்படும் நிதி மக்கள் நல திட்டங்களுக்க பயன்படுத்தப்படும்.
புதுடில்லி: பிரதமருக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் செப்.17-ல் ஏலம் விடப்பட உள்ளது.பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட கடவுள் சிலைகள் மற்றும் சில பொருட்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்