பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள் செப். 17-ல் ஏலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரதமருக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் செப்.17-ல் ஏலம் விடப்பட உள்ளது.

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட கடவுள் சிலைகள் மற்றும் சில பொருட்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள், டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இப்பொருட்களை ஏலம் விட முடிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் நிதி மக்கள் நிலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

latest tamil news


இதையடுத்து இப்பொருட்களை வரும் செப்.17-ம் தேதி ஆன்லைன் மூலம் துவங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலம் வாயிலாக திரட்டப்படும் நிதி மக்கள் நல திட்டங்களுக்க பயன்படுத்தப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.