தெலங்கானாவில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம வருவாய் உதவியாளர்கள்.. தள்ளு, முள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தலைமைச்செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவாய் உதவியாளர்கள் ஏராளமானோர் தலைமைசெயலகம் முன்பு திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்க போலீசார் முயன்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.