முதலீடு செய்த தொகையில் 10% தொகையை தினமும் வழங்குவதாக கூறி 50,000 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி

சென்னை: முதலீடு செய்த தொகையில் 10% தொகையை தினமும் வழங்குவதாக கூறி 50,000 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி. rpx exchange எனும் நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ஒரு சில வாரங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.