ஒசூர் அருகே நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே கெலமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் நரபலி கொடுக்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை அடி ஆழக் குழியில் உட்கார வைத்து எலுமிச்சம்பழம் மற்றும் கோழியை அறுத்து பூஜை செய்த நிலையில் கொலை என புகார் அளிக்கப்பட்டது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.