சென்னையில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சுமார் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னை மாநகரில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சுமார் ரூ.23.25 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களில் சுமார் 9.18 லட்சம் வழங்குகள் மீது போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.