திருச்சி அருகே தேங்காய் நார் ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!!

திருச்சி: திருச்சி அருகே அதிகாரம் என்ற பகுதியில் தேங்காய் நார் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க, தீயணைப்புத்துறையினர் 4 மணி நேரமாக போராடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.