சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.