தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் நியமன உறுப்பினர்களை விசாரணைக்கு அழைக்காதது ஏன் ? சு. சாமி கேள்வி

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். மோசடி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இயக்குனர்களை அழைத்து விசாரணை செய்யும் அதேவேளையில் அந்த வங்கிகளில் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை விசாரணைக்கு அழைப்பது இல்லை என்று குற்றம்சாட்டினார் சுப்பிரமணியன் சாமி. In SC today my PIL on fraud Bank loans including given Adani outfits was […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.