பொரளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 213 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

ரூ. 213 மில்லியன் பெறுமதியான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உட்பட நவீன மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்களை ஸ்வீடனின் ServeNow Sri Lanka பொரளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் திரு.சிசிர ஜெயக்கொடி மற்றும் ஸ்வீடனின் ServeNow Sri Lanka அமைப்பின் பணிப்பாளர் திருமதி ஜே.விதானகே ஆகியோரின் பங்களிப்புடன் இவை நேற்று (02) ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.