அதானி விவகாரம் : எல்ஐசி மற்றும் எஸ்பிஐ கிளைகள் முன்பு பிப். 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் : காங்கிரஸ்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசு சாமானியர்களின் பணத்தை தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். திங்கள்கிழமை (பிப்ரவரி 6) எல்ஐசி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.