சென்னையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 1,813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு! மாநகராட்சி தகவல்…

சென்னை:  குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 13.01.2023 முதல் 03.02.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,98,500/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 13.01.2023 முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.