போலி மதுபான ஆலை நடத்திய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது!

மதுராந்தகம்: வெளியே அரிசி ஆலை  என பெயரிட்டுவி,.  உள்ளே சென்றால் போலி மதுபான ஆலை நடத்தி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், திமுக தொண்டரணி செயலாளருமான வடிவேலு என்பவர்  கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக்கி வரும் நிலையில், ஆங்காங்கே கிராமப்புறங்களில், அரசியல் கட்சியினர் திருட்டுத்தனமாக மதுபானங்களை தயாரித்தும், புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் வாங்கி அதிக விலைக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.