மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க இறுதிப் பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு

மும்பை: மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க இறுதிப் பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,525 வீராங்கனைகள் பதிவு செய்த நிலையில் இறுதிப் பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் 13ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.