மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து 60,806 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 17,893 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.