ராகுல் காந்தியின் 2-ம் கட்ட ஒற்றுமை பயணம் குஜராத்தில் தொடங்குவதாக காங்கிரஸ் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை முதல் கட்டமாக ஒற்றுமை பயணம்  ராகுல் காந்தி மேற்கொண்டார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-வது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ளயுள்ளார் என்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.