புதுக்கோட்டை: புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.