சூரத் : குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து புதுடில்லி நோக்கி, ‘இண்டிகோ – ஏ320’ விமானம், இன்று (பிப்., 26)ம் தேதி மாலை புறப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் இறக்கைகள் மீது, பறவைகள் மோதின.
இதையடுத்து, ஆமதாபாத் விமான நிலையத்தில், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இத்தகவலை, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement