ரூ.16,800 கோடியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 8 கோடி விவசாயிகளுக்கு நாளை ரூ.16,800 கோடியை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் 13வது தவணையாக பிரதமர் மோடி ரூ.16,800 கோடி விடுவிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.