மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.   பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் பாஜக 80 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதில் 75 பேர் கிறிஸ்தவர்கள். காங்கிரஸும் வழக்கம் போல இதே பார்முலாவைத்தான் கடைபிடித்து களத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.