ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இளைஞர்கள் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 4 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொட்டலகுரு மண்டலம் சாந்தி நகர் ஏரியை வேடிக்கை பார்க்க மீன் பிடிக்கும் படகில் 10 பேர் சென்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.