சென்னை: “இயக்கத்திற்கும் இன்பத் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன்!” என திமுகவினரக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கடிதம் எழுதி உள்ளார். பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் (மார்ச் 1ந்தேதி) நாளை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்டங்களா திமுகவினரால் வழங்கப்பட உள்ளது. மேலும் நாளை மாலை […]