ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவை சென்னையில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு கண்காணித்து வருகிறார். மேலும், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடி யில் இயந்திர கோளாறு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகம் செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு […]