சென்னை-புதுச்சேரி இடையிலான வர்த்தக கப்பல் போக்குவரத்து தொடங்கியது..

சென்னை: சென்னைக்கும்  புதுச்சேரி இடையே வர்த்தக கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.  சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து சென்னைக்கும், வர்த்தக சரக்கு போக்குவரத்து கப்பல் தொடங்குவதாக ஆலோசிக்கப் பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இன்றுமுதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடியசைத்து  கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உற்பத்தி செய்து ஏற்றுமதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.