கர்நாடாகாவில் 2வது பெரிய விமான நிலையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி| 2nd largest airport in Karnataka: inaugurated by PM Modi

பெங்களூரு: கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டம், ஷிகாரிபுராவில் இன்று(பிப்.,27) புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இது கர்நாடகாவில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும்.

சிறப்பம்சங்கள்:

* ரூ. 384 கோடி செலவில் 775 ஏக்ர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

* இங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

latest tamil news

* இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது.

* இது கர்நாடகாவில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும்.

* எடியூரப்பாவின் 80வது பிறந்த நாளில் சிவமொக்கா விமான நிலையம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* இந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.