திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயம், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.