சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் பிரபாகரன் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 23-ம் தேதி சக மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.