ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற  கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6மணியுடன் முடிவடைந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. முக்கிய கட்சிகளின் 4 வேட்பாளர்கள் உள்பட 77 பேர் களத்தில் உள்ளனர். கடும் போட்டிகளுக்கு இடையே இன்று வாக்குப்பதிவு, அந்த தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த  238 வாக்குச் சாவடிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தது. காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6மணியுடன் முடிவடைந்தது. மேலும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.