அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் – ஷெபாஸ் ஷெரீப்

இத்தாலிக்கு, அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார்.

ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 140 பேருடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு இத்தாலி கடற்கரையை நெருங்கியபோது பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது.

81 பேர் நீச்சலடித்து கரை சேர்ந்த நிலையில், குழந்தைகள், பெண்கள் உள்பட 59 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.