சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வரும் கவுதம் (20), அஜ்ஜி (20), ஷியாம் (20) ஆகியோரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.