நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தட்டுப்பாடு: மக்கள் புகார்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் தட்டுப்பாடு என மக்கள் புகார் தெரிவித்துள்ளார். 3 நாட்களுக்கும் மேலாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனைக்கு வரவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து புகார் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.