திருத்தணி பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் சமையல் எரிவாயு கசிவு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு பயன்படுத்தும் போது சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.