சென்னை: உலக அரங்கில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையத்தை திறந்து வைத்து குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது. 2014க்கு பிறகு நாடு வளர்ச்சியை நோக்கி செல்கிறது எனவும் ஜெகதீப் தன்கர் கூறினார்.