பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 6,000 -7,000 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பழைய ஓய்வூதிய சட்டப்படி அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு இணையான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.