நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் உள்பட 14 பேருக்கு சம்மன்…

பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட 14பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 15ந்தேதி ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பீகாரைச்சேர்ந்த  ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே இவர் பீகார் மாநில முதல்வராகவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.