மார்ச் 20ந்தேதி பட்ஜெட் தாக்கல் – மார்ச் 2ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 20ந்தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், மார்ச் 2ந்தேதி நிதிநிலை  தொடர்பாக இறுதிக்கட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்ச் 4ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசு கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.