மாநில கேபினட் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்! பஞ்சாப் மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: மாநில அமைச்சர்கள் கவுன்சிலின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு அவர் கட்டுப்பட்டதால், பட்ஜெட் அமர்வைக் கூட்டலாமா என்பது குறித்து ஆளுநரால் சட்ட ஆலோசனையைப் பெற முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என  மீண்டும் தெளிவு படுதிதி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் மற்றும் முதல்வரின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்தது. மார்ச் 3ஆம் தேதி காலை 10மணிக்கு மாநில சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.