சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சொத்து வரி, மின்கட்டணம், கழிவுநீர் வரி உள்பட பல வரிகளை உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற நகர்புறங்களில் சொத்து வரி 50 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் […]
