மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்லவுள்ள ராகுல்காந்தி உடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்லவுள்ள ராகுல்காந்தி உடன் சோனியா காந்தி சந்தித்துள்ளார். சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய ராகுல் காந்தி இன்று சூரத் செல்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.