காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடக்கம்

புதுச்சேரி: காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியுள்ளது. சோமஸ்கந்தர் தேரில் எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.