கோவிலில் திருமணம் செய்தால் 4 கிராம் பொன் தாலி – சேகர்பாபு அறிவிப்பு!

திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும் என அறிவிப்பு.
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.