சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கவேண்டியது நம் கடமை : அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதேவேளையில், போர் நிறுத்தம் ஏற்படாதவரை அங்குள்ளவர்களை மீட்பது பாதுகாப்பானது அல்ல என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் கொள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், மின்சாரம் ஏதுமின்றி அங்குள்ள இந்தியர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.