சென்னையில் சிக்கிய 55 சிலைகள்… போலீசார் மீட்டது எப்படி?

Tamil Nadu Crime News: மிக தொன்மை வாய்ந்த பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை மீட்டெடுத்ததற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவற்றை மீட்டது குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.