சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதம்


 சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. 

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதம் | Parliement Imf Srilanka

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி 

இந்த விவாதம் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை 2.9 பில்லியன் டொலர் கடனுதவி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.